ஆடு வளர்ப்பு முறைகள்
1. ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப் பராமரிப்பு தேவையில்லை. சிறிய இடம் மற்றும் எளிய கொட்டகை போதுமானது. 2. குறைந்த முதலீடு மற்றும் உடனடி வருவாய் 3. வெள்ளாட்டிலிருந்து பால் மற்றும் கறி ஆகிய இரண்டிலிருந்தும் வருமானம் கிடைக்கிறது. 4. ஒரு ஆட்டிலிருந்து சராசரியாக 22-30 கிலோ கறி கிடைக்கின்றது. அனைத்து விதமான மக்களும் உண்ணக் கூடிய இறைச்சி. 5. அதிகமான குட்டிகளை ஈனும் விகிதம். ஒவ்வொரு முறையும் சராசரியாக 2-3 குட்டிகளை ஈனுகிறது நல்ல எரு கிடைக்கிறது., வருடம்முழுவதும்வேலை வெள்ளாட்டு இனங்கள் சிறந்த இந்திய இனங்கள் ஜம்நாபாரி நல்ல உயரமானவை • காதுகள் மிக நீளமனவை • ரொமானிய மூக்கமைப்பு கொண்டவை. • கிடா 65-85 கிலோ பெட்டை - 45-60 கிலோ. • பெரும்பாலான ஆடுகள் ஒரு குட்டியே மட்டும் ஈனும் • 6 மாத குட்டிகளின் எடை 15 கிலோ. தினம் 2- 2.5 லிட்டர் பால் கொடுக்கும் திறன் தலைச்சேரி / மலபாரி • வெள்ளை , பழுப்பு மற்றும் கருப்பு நிறங்கள் • 2-3 குட்டிகளை போடும் திறன் கிடா - 40-50 கிலோ பெட்டை - 30 கிலோ போயர் • இறைச்சிக்காக உலகம் முழுவதும் வளர்க்கப்படுகிறது. • வேகமான வளர்ச்சி திறன் கொ...

Comments
Post a Comment