பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க ஆலோசனை

பருத்தியில் வரும் கெண்டை நோய் (கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்) இதை தடுக்க பருத்தி செடிக்கு (60 ம் நாள்) மண் அணைக்கும் போது கொடுக்கும் உரத்துடன் ஏக்கர்க்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஆடு வளர்ப்பு முறைகள்

இயற்கை விவசாயம் என்றால் என்ன?

கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்